பேசாம சீரியலுக்கே திரும்பிடலாமா என்கிற மனநிலைக்கு மக்களை கொண்டு போய்க்கொண்டிருக்கிறார் பிக் பாஸ். ஐஸ்வர்யா, யாசிகா வுடன் மகத் 'ஈஷிண்டே 'திரியறது போர். எதற்கெடுத்தாலு கிஸ் கொடுக்கிறியா...
Read more"ச்சீய்.....நீயும் ஒரு மனுசனா?" என்று கோபத்துடன் எழுந்தவனை தோள் தொட்டு சமாதானப்படுத்தப் பார்த்தான் வீரப்பன். கைகளை விலக்கி விட்ட சேத்துக்குளி "கேட்டியே...ஒரு வார்த்த... நாண்டுக் கிட்டுபோற மாதிரி!...
Read more"ஹாங் ..மல மல மருத மல .."என்று மகத் தனது புட்டத்தை தடவிக் கொண்டே சோகத்தில் ( செம நடிப்பு.) இருந்த மும்தாஜை சிரிக்க வைக்க முயற்சித்ததை...
Read moreநெடிதுயர்ந்த ,நெருங்கி,நெருங்கி,நின்ற பருமனான மரங்கள்.தேக்கு,சந்தனம்,மத்தி, தோதகத்தி,மூங்கில்,இப்படி விதம் ,விதமாக செழித்து, வளர்ந்து நின்றன.அவைகளின் அகலமான அடிப்பாகம் தெரியாதபடி மறைத்து வளர்ந்திருந்தன புதர்ச் செடிகள். மேடும் பள்ளமுமாய் சீரான...
Read moreஅய்யன் இப்படிக் கேட்டதும் பஞ்சு ஒரு மாதிரியாகி விட்டாள். முத்துலட்சுமிக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்பதை அவர்களிடம் எப்படி சொல்வது? அறைக்குள் இருந்த முத்துவின் மனமோ துடித்தது. "பஞ்சு...
Read moreபசுச் சாணம் கொண்டு மெழுகப்பட்டிருந்த மண் தரை. சொளகில் அரிசி பரப்பி கல் தேடிக்கொண்டிருந்தாள் பாப்பம்மா. பக்கத்தில் அய்யன். வெங்கல கும்பா நிறைய பழைய சோறு. நீரும்...
Read moreஇருவரும் இனி முகம் கொடுத்துப் பேசிக்கொள்வார்களா? தெரியவில்லை. வெருகும் பெருச்சாளியும் மாதிரி கர்..புர்..என்று தங்களுக்குள்ளேயே முணங்கல், முக்கல் , ஜாடைப் பேச்சுகள்,...! நேரம் செல்ல, செல்ல...
Read moreஉண்மை நிகழ்வுகளை சற்றே ,கவனிக்க சற்றே.... கற்பனை கலந்து கொடுப்பது வாசிப்பவர்களின் அலுப்பு போக்குவதற்கே...! இந்த நெடுந்தொடர் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை கவர்ந்ததால் புத்தகமாகவும் வந்தது. தற்போது 'சினிமா...
Read more© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani