சீர்மிகு சென்னை மாநகரத்தை சேர்ந்த ஒரு இளைஞர் உயிரை உருக்கி மையாக்கி கடிதம் எழுதியிருக்கிறார்.
காதல் கடிதம்.! நடிகை கீர்த்தி சுரேஷுக்கு!
இதோ கீர்த்தியே நினைவு கூர்கிறார் .
“சென்னையில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள் .
நான் சென்றிருந்தேன்.
அப்போது ஒரு வாலிபர் வந்து எனக்கு ஒரு டைரியை பரிசாக அளித்தார். அந்த டைரிக்குள் காதல் கடிதமுடன் அவரது விலாசம் ,போட்டோஸ் வைத்திருந்தார் . அதைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு. இன்னமும் ஞாபகம் இருக்கு!” என்கிறார்.