தனித்திரு ,விலகியிரு ,வீட்டில் இரு !
ஆனால் கணவன் மனைவி இருவரும் விலகியிருக்க வேண்டும் என்று சொல்லவில்லையே!
அதிலும் சமந்தா தன்னுடைய கணவன் நாக சைதன்யாவுடன் நெருக்கமாக இருக்கிற படத்தைப் பார்க்கிறபோது இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற எண்ணம் பலருக்கு வரலாம்.
கணவனின் தோளின் மீது ஒய்யாரமாக சாய்ந்திருக்கிறார்.காதல் இருக்கிறது.அதற்காக சமந்தா அணிந்திருக்கிற கவுன் அந்த அளவுக்கு இறக்கமாக, சரிந்திருக்க வேண்டுமா? அந்தரத்தில் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள்.அதை பகிரங்கப் படுத்தப்படுகிறபோது சற்றேனும் ….நாகரீகம் வேண்டாமா?