- காதலின் சூத்திரம்
- தன்னை விளக்க
- இயலாமல் தவித்தபோது
- அது உன்னையும்
- என்னையும்தானே
- உதாரணம் காட்டும் ….
கவிப்பேரரசு வைரமுத்துவின் வசீகர வரிகள்.
விலங்குகளுக்கு காதல் வசமாகிறபோது மனிதனுக்கு இசைவாகாதா?
தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து செல்லுலாய்டுக்கு மாறிய பிரியா பவானி சங்கருக்கு திரை வாய்ப்புகளும் கிட்டியது.காதலும் வந்தது.
அவரது காதலரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
I wasn’t surprised when you fell in love with the most happy, confident, less attractive, so called average looking ‘me’ from college a decade ago. But I am surprised you chose to stay with this ‘new me’ through everything. It is NOT fun & exciting to be with a broken person picking their destroyed pieces. நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன்😊 in my world full of stars you remain my sunshine! Happy birthday maa🤗