சினிமா நடிகைகள் எல்லோருமே அறிவாளிகள்னு நாம்ப நெனச்சிட்டிருக்கோம்.
அது ரொம்பத் தப்புங்க.
நடிகைகளிடம் கேள்வி கேட்கிற நிருபர்கள் பெரும்பாலும் அறிவார்ந்த கேள்விகளை கேக்கிறதே இல்லை.
“முத்தம் கொடுத்து நடிப்பிங்களா?”
“காதல் காட்சில நடிக்கிறது கஷ்டமா, கண்ணீர் விடுற காட்சியில நடிக்கிறது கஷ்டமா?”
“உங்களுக்கு யார் மேல பர்ஸ்ட் காதல் வந்துச்சு?”
இந்த மாதிரி கேள்விகள்தான் !
ஆனா நம்ப அமிதாப் பச்சன் இருக்காரே, அவர் ஒரு நிகழ்ச்சியில் அதாவது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் சோனாக்ஷி சின்காவிடம் ஒரு கேள்வி கேட்டார்.
நடிகர் சத்ருகன் சின்ஹாவின் பொண்ணு. அப்பாவின் பெயரே இதிகாசம் சார்ந்த பெயரா இருக்கே!
“அனுமான் யாருக்காக சஞ்சீவி மலையை தூக்கிட்டு வந்தான்?”
இந்த கேள்விக்குப் பதில்களாக சுக்ரீவன்,,லட்சுமணன், சீதா,ராமன் என நான்கு ஆப்ஷன்கள் .
ஆனால் இந்த கேள்விக்கு அந்த கீரைக்கு பதில் தெரியல.